தேசியசெய்தி

சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பாதுகாப்புப் படையிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு

நாட்டின் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

குறித்த தண்டனைக் காலம் முடிந்து இன்று இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது

ரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்த நபர் குறித்து வெளியான தகவல்

'கனேமுல்ல சஞ்சீவ' என்ற நபரை சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் - அமைச்சர்

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கிச்சூடு!

இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார்.

நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அறுவை சிகிச்சைக்காக அரச மருத்துவமனைகளில் நீண்ட காத்திருப்பு பட்டியல்

வரிசைகளைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு.

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை - பிரதமர் தெரிவிப்பு

ஆசிரியர் இடமாற்றங்கள் உத்தியோகபூர்வ ஆசிரியர் இடமாற்ற சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாதாரணத்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது

2023 (2024) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (17) வெளியிடப்பட்டுள்ளன.

வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு - பாராளுமன்றம் ஒத்திவைப்பு

வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) நிகழ்த்தினார்.

ஊழலை தவிர்க்க அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு 

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் 15,750 ரூபாயினால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாயினால் அதிகரிக்க வரவு- செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

நீர்மின்சார உற்பத்தி குறைந்து அனல் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்

இந்த நாட்களில் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்ட போதிலும் அதனைத் தொடர முடியாது என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.