ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

யானைகளுடன் மோதியதில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ள நிலையில் மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -