சுவீடனைச் சேர்ந்தவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 3, 2022 - 19:55
சுவீடனைச் சேர்ந்தவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித பரிணாமத்தின் மரபணுக்கள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!