2024 டிசெம்பரில் கடனட்டை பயன்பாடு அதிகரிப்பு

கடன் அட்டை நிலுவைத் தொகையும் உயர்ந்து, 2024 டிசம்பரில் 157,957 மில்லியன் ரூபாயாக காணப்பட்டது
2024 டிசெம்பரில் கடனட்டை பயன்பாடு அதிகரிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் கடந்த நவம்பரில் 1,951,654 ஆக இருந்த செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,970,130ஐ எட்டியதன் மூலம், 2024 டிசெம்பரில் கடனட்டை பயன்பாடு அதிகரித்தது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய வங்கியின் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டிசெம்பர் 2023 இல் 1,917,085 கடன் அட்டைகள் காணப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், கடன் அட்டை நிலுவைத் தொகையும் உயர்ந்து, 2024 டிசம்பரில் 157,957 மில்லியன் ரூபாயாக காணப்பட்டதுடன், நவம்பரில் 151,614 மில்லியன் ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -