மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 14, 2025 - 06:13
மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை (CEB) மின்சார கட்டணங்களில் 6.8% அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலவுகளை பிரதிபலிக்கும் விலை நிர்ணய பொறிமுறையை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால், மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!