முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் தூதரகத்திற்கு சென்று இரங்கல் தெரிவிப்பு

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சென்று இரங்கல் செய்தி பதிவு செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் தூதரகத்திற்கு சென்று இரங்கல் தெரிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மார்ச் 5) காலை ஈரான் தூதரகத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சென்று இரங்கல் செய்தி பதிவு செய்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அப்போது அவர் தூதரக அதிகாரிகளிடம் நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்தார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -