அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, அரச ஊழியர்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை (28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.