- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: அரச ஊழியர்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்

பண்டிகைக் காலத்தில் ஒவ்வொரு வருடமும் அரச உத்தியோகத்தர்களுக்கு இந்த முற்பணம் வழங்கப்பட்டு வருகிறது. 

அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

அரசின் அறிவிப்பின்படி, அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த அரச ஊழியர்களுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்து உள்ளது.

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம்: வெளியான தகவல்

அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாய்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

'அரச ஊழியர்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்'

ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கிலேயே சிலர் போலியான, நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர்.இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. கல்வி வளர்ச்சியில்தான் எமது சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது. 

ரமழான் பண்டிகைக்காக அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கடுமையான தீர்மானம்

அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - மற்றுமொரு சுற்றறிக்கை வெளியானது

வரவு -  செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்துக்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் திறைசேரியால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு இரு முக்கிய அறிவிப்புகள்!

வேலை நேரத்தில் மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரச ஊழியர்களுக்கு ரூபாய் 5,000 வழங்க நடவடிக்கை

அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர மும்முரம்

பெப்ரவரி 1ஆம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இம்மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு  5,000 ரூபாய் கொடுபனவு

அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபாய் வழங்கப்படும்

அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை குறைப்பதற்கு எதிர்ப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வருடத்துக்கு அதிகரிக்கப்படும் சம்பள அதிகரிப்பின் அளவு 350க்கும் 400 ரூபாய்க்கும் இடைப்பட்ட தொகையாகும்.

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து வெளியான தகவல்!

10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -