முன்னாள் அமைச்சர் கெஹெலிய இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது

வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 7, 2025 - 19:17
முன்னாள் அமைச்சர் கெஹெலிய இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்ய இன்று (7) ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!