மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது கடந்த மே மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது கடந்த மே மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணஅனுப்பல்கள் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -