இலங்கை மத்திய வங்கி தங்க அடகுக் கடன்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு விகிதத்தை 70% ஆகக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் கையொப்பத்துடன் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
வாகன இறக்குமதியாளர்கள் 2026 பட்ஜெட்டில் வாகன வரியைக் குறைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வாகன விலைகளில் மாற்றம் ஏற்பட்டு, சாதாரண மக்கள் வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியின் தகவல்கள் மற்றும் வாகன விற்பனை குறைவு குறித்த முழு விவரம்.
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 செப்டம்பர் மாத இறுதியில் $6.24 பில்லியனாக உயர்ந்துள்ளன. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகள் 1.1% அதிகரிப்பைக் காட்டுகின்றன.
இணையம் வழியாக கடன் வழங்கும் சில நிறுவனங்கள் 42 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மாதாந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதாக மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லாமல் இருக்க தீர்மானித்துள்ளது.
நாணயக் கொள்கை சபை நேற்று முன்தினம் கூடிய போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக் கடன் வட்டி வீதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ், நாணயக் கொள்கைச் சபை தனது இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வை நேற்று (23) நடத்தியது.
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பை வழங்கும் முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி வீதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது.
பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வௌிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவது கடந்த மே மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றன ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து பண மோசடி செய்யப்படுகிறது.