பல மாவட்டங்களில் காலை 10 மணி வரை பதிவான வாக்கு விவரம்
இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடளாவிய ரீதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் வெளியாகியுள்ளது.
- களுத்துறை - 32%
- நுவரெலியா - 32%
- முல்லைத்தீவு - 25%
- வவ்னியா - 30%
- இரத்தினபுரி - 20%
- கேகாலை - 15%
- அம்பாறை - 30%
- மன்னார் - 29%
- கம்பஹா - 25%
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளது.