அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சக ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உணவு வாங்குவதற்காக அச்சகத்திலிருந்து வெளியேறிய ஊழியர், அச்சகத்துக்கு திரும்பியபோது பாதுகாப்புக் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரி கூர்மையான ஆயுதத்தால் ஊழியரைத் தாக்க முயற்சி செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கு இருந்த ஒருவர் தனது அலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -