Tag: Economy of Sri Lanka

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (10) திங்கட்கிழமை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

இஞ்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அடுத்த மூன்று மாதங்களில் 3000 மெட்ரிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

பால்மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பால்மா விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில்தெரிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதிக்கு அதிரடியாக அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வியியற் கல்லூரி மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு

புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி  384.75 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி  399.84 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

விலை அதிகரிப்பால் மீண்டும் முட்டை இறக்குமதி - வெளியான தகவல்

முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

விலைகளை குறைக்காத வர்த்தகர்கள் - நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.61 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 334.96 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் உயர்வு 

இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு 2025 இல் சாத்தியமாகும்; வெளியான தகவல்

சர்வதேச நாணய நிதியம் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, மக்கள் இலகுவாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.