வீசா கட்டணம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் இதோ!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வீசா வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வீசா கட்டணம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் இதோ!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு 30 நாள் வீசாவுக்கு தற்போது அறவிடப்படும் 50 அமெரிக்க டொலர் கட்டணத்தை தொடர்ந்தும் தக்கவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளின் குடிமக்களுக்கு இலங்கை தொடர்ந்து இலவச விசா சேவைகளை வழங்கும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வீசா வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -