கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

நிலவும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 29, 2025 - 06:43
கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நிலவும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு துறைமுகத்தின் அனைத்து முனைய நடவடிக்கைகளும் துறைமுக ஆணைக்குழுவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!