ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: Colombo Port

இலங்கைக்கு தொடர்ச்சியாக வரும் எரிபொருள் கப்பல்கள் – ஏப்ரல் இறுதி வரை போதுமான கையிருப்பு உறுதி

இந்த மாதத்தில் வரவுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தேவையான கையிருப்பு ஏப்ரல் இறுதி வரை போதுமானதாக இருக்கும் என கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முழுவதும் பல நாடுகளில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் வரவுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

நிலவும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை துறைமுக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.