மைத்திரிபால சிறிசேனவிடம் 2 மணிநேர வாக்குமூலம் பதிவு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.