Tag: மைத்திரிபால சிறிசேன

ஏப்ரல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கினார் மைத்திரி

அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாயை அவர் 16 ஆம் திகதி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு.

மைத்திரிபால சிறிசேனவிடம் 2 மணிநேர வாக்குமூலம்  பதிவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபாலவின் வாக்குமூலம்; அடுத்து நடப்பது என்ன? - முழுமையான விவரம் 

முன்னாள் ஜனாதிபதி நேற்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதோடு, விசாரணை மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று CIDக்கு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

மைத்திரியின் அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவு

பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இதற்கான புணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க  வேண்டும்: மைத்திரி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். 

மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் எனக்கு சிரமம் இல்லை - மைத்திரி

மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

15 மில்லியன் ரூபாயை இழப்பீடாக செலுத்திய முன்னாள் ஜனாதிபதி 

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.