மஹிந்தவைத் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

பெப்ரவரி 5, 2025 - 16:24
மஹிந்தவைத் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் உள்ள அவரது விஜேராம இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!