நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு 

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.
நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை சடுதியாக உயர்வு 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி, ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாயாகவும், ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாயாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாயாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், பெற்றோலிய கூட்டுதாபனமும் விலையை அதிகரித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -