முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆஜரான நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -