பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் ஜனவரி மாதம் அமுலுக்கு வரவுள்ள வற் வரி அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
எதிர்வரும் ஜனவரி மாதம் அமுலுக்கு வரவுள்ள வற் வரி அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (14) தெரிவித்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
வற் வரி அதிகரிக்கப்பட்ட பின்னர், பஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு சராசரியாக ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் ரூபாய் தேவைப்படும் என, எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
இவ்வாறான விலையில் பஸ்களை கொள்வனவு செய்து குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச்செல்வது சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அத்துடன், நாட்டில் பஸ் உதிரிபாகங்கள், எரிபொருள், சேவைக் கட்டணங்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -