மூன்று மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு
மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று மாணவர்களில் 17 வயதுடைய மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய இருவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நேற்று மாலை மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -