அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
அரச ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

அரச ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.