- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: சம்பள உயர்வு

தோட்ட தொழிற்சங்களில் இப்போது உறுப்பினர்கள் இல்லை, சம்பள உயர்வு வெறும் ‘பொய் நாடகம்’: ஹரின்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தோட்ட நிறுவனங்கள் இந்தச் சம்பள அதிகரிப்பை வழங்க முன்வந்துள்ளனவே தவிர, இது நிலையான ஒன்றல்ல எனக் குறிப்பிட்டார். 

2025 இல் அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அது அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பானது.

சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வு: கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு - மற்றுமொரு சுற்றறிக்கை வெளியானது

வரவு -  செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டது.

சம்பள உயர்வு கோரி நாடாளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம்

கலகத்தடுப்புப் பிரிவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளமையால் பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில் தற்போது பதட்டமான நிலைமை காணப்படுகிறது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -