Editorial Staff

Editorial Staff

Last seen: 2 days ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

ரம்புக்கனை துப்பாக்கிப்பிரயோகத்தில்  உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று

சடலத்தை அடக்கம் செய்யும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரிக் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த மருந்துகள் கிடைப்பதற்கு, 100 நாட்கள் அளவில் எடுக்கும் என்றார்.

பாடசாலை வாகனத்தில் தலையை வெளியே விட்டு மின் கம்பத்தில் மோதி சிறுவன் பலி

அலட்சியமாக செயல்பட்ட பாடசாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு.... ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளே இல்லாத சூழல் ஏற்பட்டதால், 3 வாரங்களாக நீடித்த முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். 

பூமி தினத்தில் Google வெளியிட்ட காட்சிகள்

Google தேடல் தளமும் அதன் தினசரி Google Doodle பகுதியில் பருவநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளது.

வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இதன்படி, நாளை (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

 ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம்

தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தை தீர்வு காண வலியுறுத்தி, அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள். திங்கட்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு... அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

28 வயதான நபர் சுட்டுக்கொலை

கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

யாழில் கோர விபத்து: ஒருவர் பலி

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.  

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று(22) முன்னிலையாகி உள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு

இதற்கமைய, இன்று (21) மற்றும் நாளை (22) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

கொடூரமான ஈஸ்டர் தாக்குதலுக்கு மூன்றாண்டுகள்!

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

ரம்புக்கன துப்பாக்கிச் சூடு: ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்

போராட்டங்களை ஒடுக்கும் இவ்வாறான முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.