பிறப்பிக்கப்பட்டது பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20, 2022 - 09:33
பிறப்பிக்கப்பட்டது பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் ​அறிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!