பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்குப் புறப்படுகிறார்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
அக்டோபர் 18 ஆம் திகதி வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தனது பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர் மட்ட சந்திப்புகளை இலங்கை பிரதமர் நடத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT