இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்

இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை மறுதினம் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு வருகை தருவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

“டிட்வா” சூறாவளிக்குப் பின்னரான இலங்கையின் மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு தொகுப்பை அவர் இதன்போது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -