பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 11, 2023 - 15:02
பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றதுடன்,  334,698 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!