பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாடசாலைகளின் முதலாவது தவணை ஜூலை 21ம் திகதி (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
அத்துடன், 2 ஆவது தவணைக்கான முதல் கட்டம் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.