2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (13) முடிவடைந்ததாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் அனர்த்த நிலை காரணமாக மூன்றாம் தவணையின் இறுதி கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று
2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று முடிவடையும்.
ஜனாதிபதி தேர்தல் காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.
ஏனைய பாடசாலைகளுக்கு 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (16) முடிவடைகிறது.
அந்த பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
பொசன் பண்டிகையை முன்னிட்டு 11 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.
2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை - கல்வித் திணைக்களம் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.