தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு

அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2025ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக தகுதியான செயற்பாட்டில் உள்ள கட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) பிற்பகல் விசேட அறிவிப்பை வெளியிட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அந்த அறிவிப்பின்படி, தேர்தல் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உரிய விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர் நேரில் வந்து தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -