அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம், ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிபதி குழாமினால் சுட்டிக்காட்டப்பட்டது.
2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகளில் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளது.
39 வேட்பாளர்களில் 22 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், 16 சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்ந்தவர்கள் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் நினைவுப்படுத்தியுள்ளது.
அரசியல் சூதாட்டதை நடைமுறைப்படுத்தி வங்குரோத்தடைந்த நாட்டில் முறைமை மாற்றம் ஏற்படும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான மக்கள் வெறுத்த பழைய முறைமையையே இந்த தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் நடக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 04ம் திகதி மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.