பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவு, இந்தச் சான்றிதழ்களைச் செயலாக்குதல், அச்சிடுதல் மற்றும் அறிக்கைகளைச் சேகரிக்கும் பணிகளைக் கவனித்து வருகிறது.
அரசியல் கட்சியாக கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) முதல் மார்ச் 28 ஆம் திகதி மதியம் 3.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.