EPF கடன் விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கை

ஊழியர் சேமலாப நிதியின் 30% நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பான தற்போதைய நிபந்தனைகளைத் தளர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
EPF கடன் விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஊழியர் சேமலாப நிதியின் 30% நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பான தற்போதைய நிபந்தனைகளைத் தளர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள நிலைமைகளின் சிக்கலான தன்மையினால், முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, அது தொடர்பில் அவதானம் செலுத்தி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான ஆலோசனைகளை திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -