28 வயதான நபர் சுட்டுக்கொலை
கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(22) இடம்பெற்ற இந்த துப்பாக்சிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
