28 வயதான நபர் சுட்டுக்கொலை

கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 22, 2022 - 16:19
28 வயதான நபர் சுட்டுக்கொலை

கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(22) இடம்பெற்ற இந்த துப்பாக்சிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!