அகதிகளாக தனுஷ்கோடி சென்ற 15 இலங்கை தமிழர்கள் 

பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர். 
அகதிகளாக தனுஷ்கோடி சென்ற 15 இலங்கை தமிழர்கள் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.

பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, கடந்த மார்ச் முதல் இன்று (25) வரை 75 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -