இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.
இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் கி.மீ. 45-50 வரை பலத்த காற்றும் வீசக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -