இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.
எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுகின்றது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் கி.மீ. 45-50 வரை பலத்த காற்றும் வீசக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.