இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.
இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.

எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் கி.மீ. 45-50 வரை பலத்த காற்றும் வீசக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -