- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Weather

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை – வானிலை திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு, 21 பேர் காணாமல் போயுள்ளனர்

கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: வெளியான அறிவிப்பு

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மழைவீழ்ச்சி அதிகரிப்பு - வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று  (26)  முதல்அடுத்த சில நாட்களுக்கு மழை சற்று அதிகரிக்கும் என, காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும். 

வானிலையில் மீண்டும் மாற்றம் - நாளை முதல் மழை அதிரிக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தீவிரமடையும் மழை காலநிலை - வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலைமை - வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.

வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் நாளை (08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.  

வெப்பம் அதிகரிப்பு: 15 மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை

மக்கள் போதுமானளவு நீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி,நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -