இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே உச்சகட்ட பார்மில் உள்ளன. ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அடுத்த மூன்றில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும்.
இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் ஐந்து முதல் பத்து வரையிலான இடங்களை பிடித்துள்ளன.
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 7 மாதத்திற்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் அப்துல் ஜலீலுக்கு செய்யவில்லை.
அஸ்வின் பந்துவீச்சை சமாளிப்பது டேவிட் வார்னருக்கு கடினமான காரியம். பலமுறை அஸ்வின் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.
இங்கிலாந்து அணி அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற்றால் எதிரணிகளுக்கு திண்டாட்டம் தான்.
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி: உலகக்கோப்பை தொடருக்கு இறுதி அணியை அறிவிக்க செப்டம்பர் 28ஆம் திகதி தான் கடைசி நாள் என்று ஐசிசி அறிவித்துள்ள நிலையில் ரோகித் சர்மா தற்போது ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.
உலககோப்பைக்கான இலங்கை அணி: