Editorial Staff

Editorial Staff

Last seen: 1 day ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

தென்னாபிரிக்காவுடன் இன்று 3ஆவது போட்டி- நெருக்கடியில் இந்திய அணி

தென்னாபிரிக்காவுடனான தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஓய்வூதியம் 100 சதவீதம் உயர்வு

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

முறிந்து விழுந்த மரக்கிளை: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்

காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6 நாள்களின் பின்னர் யாழில் மீட்கப்பட்ட கலஹா சிறுமி

கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிப் பிர​யோகத்தை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

ஏலம் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நடந்தது என்ன?

தனது கணவன் மற்றும் மகனுடன் குறித்த பெண் சிங்கராஜ வனப்பகுதிக்குள் சென்று காணாமல் போனதாகவும், இதனையடுத்து அவரது கணவரும் மகனும் காட்டில் பல மணி நேரங்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திய நால்வர் கைது

கப்பம் பெறுவதற்காக பெண்ணை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டொலரை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த பிரதமர்

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை

அரச ஊழியர்களுக்கு இந்த வாரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மீண்டும் தினேஷ் கார்த்திக்! இந்திய அணி கேப்டனை வச்சு செஞ்ச பிரபல வீரர்

தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் களமிறக்கியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.

லண்டன் பூங்காவில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்

உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 4.30 மணியளவில், நோர்டோல்ட், பெல்வ்யூ பூங்காவில் சடலத்தை பார்த்த பொதுமக்கள் பொலிஸாரை அழைத்தனர்.

நாளை முதல் கொழும்பில் அறிமுகமாகும் புதிய சேவை

காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் குறித்த பஸ்கள் பயணிக்கவுள்ளன.

கோடிக்கணக்கான சொத்துக்காக மாமியரை கொன்ற மருமகன்

உயிரிழந்த பெண்ணின் மருமகனின் நடத்தை மற்றும் நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர்.

”பிழையான புரிதல்” பிரதமரிடம் சாணக்கியன் தெரிவிப்பு

3 தசாப்தங்களுக்கு மேல் பல விதமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஓர் சமூகத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும், சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன்.

ஆடி கார் கேட்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது..!

சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மருந்து தட்டுப்பாடு; பாம்பு கடித்த மாணவன் உயிரிழப்பு

அங்கு பாம்பு கடிக்கான மருந்து இருக்கவில்லை என மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்