Editorial Staff

Editorial Staff

Last seen: 7 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

ICTA தலைவர் பதவியிலிருந்து ஓஷத சோனாநாயக்க இராஜினாமா 

இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் பதவியிலிருந்து ஓஷத சேனாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் தற்போது செயற்படவில்லை.

நாட்டில் முழு ஊரடங்கா?: வெளியான அறிவிப்பு 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஜனாதிபதி எங்கு இருந்தார்?

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் தங்கத்துக்கு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும், நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மிரிஹான போராட்டம்: 45 பேர் கைது; 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில்

இதேவேளை, கலவரத்தில் காயமடைந்த 37 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது

களனி மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அமல்

பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

மிரிஹான போராட்டம்; ஊடகவியலாளர் உள்ளிட்ட மூவர் பலத்த காயம்

காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என...

பஸ்ஸுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படையினரை ஏற்றி வந்த பஸ்ஸே மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது...

ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் (video)

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாதத்தின் முதல்நாள் மின்துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு!

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகள் ஆகியவை கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா

ஒரு பீப்பாய் 35 டாலர் என்கிற மிகக் குறைந்த விலையில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்.. பைக்கை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு..!

ஸ்ரீசைலம் சிவன் கோவிலில் நடைபெற்ற உகாதி உற்சவத்தில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். 

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

வருகிற 2ஆம் திகதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.