Editorial Staff

Editorial Staff

Last seen: 3 minutes ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

அமைச்சுப்பதவிக்காக ஆளும்தரப்பில் கருத்து மோதல்

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 96 புதிய ஐ.ஓ.சி. நிரப்பு நிலையங்கள்

இந்தியன் எரிபொருள் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தந்தையை பார்த்துக்கொள்ள பணம் கேட்கும் 7 மகள்கள்

தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் கெசல்கொட்டுவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கத்தில் இலங்கை 5வது இடத்தில்

செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

ரயில் தடம்புரள்வு: கரையோர பாதையில் ரயில் தாமதம்

கொழும்பு கோட்டை பொதுச் செயலக உப ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு உதவ புதிய நன்கொடை திட்டம்

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு விவரம்

எதிர்வரும் இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம் தொடங்கியது.. ராணிக்கு விடை கொடுக்க குவிந்த 10 லட்சம் பேர்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த சில மாதங்களாக வயோதிக பிரச்சினைகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோடைக்காக ஸ்காட்லாந்தில் உள்ள பாரோமல் அரண்மனைக்கு சென்றிருந்தார்.

தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! 12 பேர் வைத்தியசாலையில்

கொரோனா தொற்று உறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் வருகை தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அடுத்த வாரம் பாடசாலைகள் இயங்கும் தினங்கள் தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை முதல் குறைவடையும் எரிவாயு விலை

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்!

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.