துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; நால்வர் வைத்தியசாலையில்
களனி, திக்பிடிகொட பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

களனி, திக்பிடிகொட பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.