Tag: Colombo

கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது

கடவத்தை, எல்தெனிய பிரதேசத்தில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.

சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோழி இறைச்சியின் விலை குறைப்பு - வெளியான அறிவிப்பு

இன்று (20) ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அஸ்வெசும வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்றும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் 100 மில்லிமீட்டருக்கும் அதிக கனமழை

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இன்று பலத்த மழை - பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் இதோ!

நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக் கூடும்.

இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இனி இது கட்டாயம் - விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சகோதரி பவதாரணியின் உடலைப் பார்க்க கொழும்புக்கு வந்துள்ள யுவன் சங்கர் ராஜா  

இளைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று திடீரென உயிரிழந்தார்.

இலங்கையை வந்தடைந்தார் இசைஞானி இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் தென்னிந்திய பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கொழும்பில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) நீர் விநியோகம் தடை செய்யப்படும்  என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்... மக்களே அவதானம்!

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

மீண்டும் வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

அரசாங்கம் வழங்கிய வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

அடுத்த வருடம் முதல் இது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விசாவை அறிமுகப்படுத்தும் இலங்கை... வெளியான அறிவிப்பு

முதலீட்டு விசா, வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு விசா, போர்ட் சிட்டி குடியிருப்பு விசா

போக்குவரத்து தண்டப்பணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.