- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Sri Lanka Police

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி மீது துப்பாக்கிச் சூடு

அறுவை சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு மாயமான அதிகாரிக்கு வலைவீச்சு!

பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு எழுதிவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இணையத்தில் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அதிகரிப்பு

இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி நாளாந்தம் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலிஸார் பெற்று வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன விபத்தில் காயம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார்,  லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்... வெளியான புதிய தகவல்!

6 இலங்கையர்கள் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்!

மித்தெனிய - வலஸ்முல்ல வீதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

TIN இலக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள், மேற்கொண்டு விசாரிக்காமல் இந்த இரகசிய எண்ணை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.

வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு  அபராதம்

நிரம்பி வழியும் சிறை அறைகள் - வெளியான அண்மைய அறிக்கை இதோ!

சிறைச்சாலைகளில் உள்ள சிறை அறைகளின் கொள்ளளவை விட அதிகள அளவில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்மை தெரியவந்துள்ளது.

ஆபாச காணொளி; கூகுள் வழங்கிய தகவலின்படி கொழும்பில் இளைஞன் கைது 

2 வருடங்களாக 12 வயது சிறுமியை  பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய புதிய நடைமுறை

இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த  உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்து தண்டப்பணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

பிரதி தபால் மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்

குளியலறையில் உயிரிழந்த இளம் பெண்.. மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய விருந்தில் நடந்தது என்ன? விளக்கமளித்துள்ள நிர்வாகம்

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் போதை விருந்து இடம்பெற்றுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -