கடற்கரையில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கடலில் மூழ்கி மாயம்
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள், 13 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் நான்கு பேர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவர், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள், மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் ஆகியோர் அடங்குவர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை மீட்புக் குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர