இன்று முதல் பாடசாலைகளுக்கு ஒரு வாரம் பூட்டு

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், இன்று (27) முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று முதல் பாடசாலைகளுக்கு ஒரு வாரம் பூட்டு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், இன்று (27) முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பிரச்சினைகளால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படாத பட்சத்தில், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இல்லாத பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதுபோன்ற பிரச்னை நீடித்தால், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மட்டுமே  பாடசாலைகள் செயல்பட வேண்டும் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -